Search This Blog

Friday, September 10, 2010

துணிவு

துணிந்தால்
கடல்கூட
உன் காலைத் தொழும்
பயந்தால்
பனிகூட
உன்னைப் பதம் பார்க்கும்!
மரிக்கத் துடிக்கும்
உன் துணிவைக் கொஞ்சம்
மறக்கப் படி!
வாழத் துடி!

No comments:

Post a Comment