Search This Blog

Friday, September 10, 2010

மலராய்...

கடந்து போன பாதையில்
பயணித்தவர் பலர்
நடந்து போகின்ற பாதையில்
பார்க்கின்றவர் சிலர்
உறுதி இல்லாத எதிர்காலத்தில்
உறுதுணை யார் என்று
அறியமுடியா அதிசய உலகி்ல்
தினம் மலரும் மலராய்
மலர்ந்து விடு! மடிந்து விடு!

No comments:

Post a Comment