Search This Blog

Saturday, September 11, 2010

மாற்றம்

உன்
வரவு பார்த்து
விழித்திருந்த விழிகள்
இன்று
உறக்கத்தை எதிர்பார்த்து!
காரணம் புரிந்தது…
கனவில் மட்டுமே
உன்
அன்புக் கரங்கள்
கிடைக்கிறதாம்!

No comments:

Post a Comment