Search This Blog

Sunday, August 1, 2010

கோடு

பெண்ணினமே!
விழிப்போடு செயல்படு!
கவர்ச்சியாய் வந்து மயக்கும்
கயவர்களும் இருக்கிறார்கள்
என்பதற்காகத்தான்
சீதை மாயமானைப்
பார்த்த கதை!
சின்னப்பெண்ணே!
சீதைக்கு வந்த கதி
உனக்கும் வரும் !
கோடு போட
இலட்சுமணர்கள் வேண்டாம்!
நீயே போட்டுக் கொள்!
தைரியக் கோடு!

No comments:

Post a Comment